வெள்ளி, 2 ஜூன், 2017

கவிக்கோ அவர்களின் நினைவாக

எத்தனையோ கவியரங்குகள், கவிதை குறித்த ஆய்வரங்களில் கலந்து கொண்டிருந்தாலும் என்னுடைய கவிதை குறித்து நானே உரையாற்றி எழுதுவது புதிய அனுபவமாக இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘நானும் என் கவிதையும்’ என்ற தலைப்பில் உரையாற்றியது எனது மனதிற்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது” என்று கவிக்கோ மனம் திறந்து என்னிடம் கூறியதுடன் தன் கைப்பட அவ்வுரையை எழுதி கொண்டுவந்து நேரில் கொடுத்து அச்சிட அனுமதி வழங்கியது எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. 1996-97 ஆம் ஆண்டு சனவரி திங்கள் கருத்தரங்கில் ‘நானும் என் கவிதையும்’ என்ற தலைப்பில் கவிக்கோ அவர்கள் நிகழ்த்திய உரையை அவருடைய நினைவாக இங்கு வழங்குகின்றேன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக